தேடல் முடிவுகள்
  1. 13 அக்., 2018

    சிலை திருட்டு வழக்கு : அறநிலைய கூடுதல் ஆணையர் திருமகள் சிக்குகிறார் ?

  2. 30 நவ., 2018

    பொன் மாணிக்கவேலை மீண்டும் நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி

  3. ஏப். 26

    சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  4. 9 ஆக., 2018

    இன்னுமே கோவிலுக்கு போறப்ப எல்லாம் இது Original சிலையா இல்ல போலி சிலையா னு ??தானடா தோனும் ......

  5. 19 டிச., 2018

    ஆவணங்கள் இருந்தும் சிலைகள் பலவற்றை மீட்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை; பொன்.மாணிக்கவேல் தலைமையில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - சிலைக் கடத்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் | |

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  6. 1 ஆக., 2018

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு | சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசரணையில் திருப்தி இல்லாத காரணத்தினால் சிலைகள் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கொள்கை முடிவு .

  7. 9 ஆக., 2018

    அடுத்த 6 மாத காலத்திற்கு தொழிலதிபர் வேணு சீனிவாசனை கைது செய்யமாட்டோம் என பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அறிக்கை.

  8. 9 ஆக., 2018
    -க்கான பதிலில்

    அப்ப சங்கிகள காபாத்த தான் வழக்கு சிபிஐக்கு மாத்திருகிங்க....அயோக்கிய பசங்களா...

  9. 31 அக்., 2018

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தொல்லியல் துறையினர் 2ம் கட்டமாக ஆய்வு நடத்துகின்றனர்.இதில் 50க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

  10. 19 டிச., 2018

    பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் 11 பேர் டிஜிபியிடம் புகார். 333 சிலை கடத்தல் வழக்குகளில் அவர் எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை எனவும்,உண்மையான குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

  11. 19 டிச., 2018

    “ஆச்சர்ய மூட்டும் DGP அலுவலகம்” ஒட்டு மொத்த காவல் துறை பொன்மாணிக்கவேலை எதிர்க்கிறதா? இன்று இரவு 7:00 மணிக்கு சத்தியம் சாத்தியமே விவாத மேடையில் காணத்தவறாதீர்கள்..

  12. ஏப். 26
    -க்கான பதிலில்
  13. ஏப். 12

    சிலைக்கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை - தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  14. ஏப். 12

    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  15. மார். 22

    பழவூர் நடராஜர் சிலை திருட்டு வழக்கில், கைதான ஓய்வுபெற்ற சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி காதர் பாட்சாவுக்கு ஏப்.5 வரை நீதிமன்ற காவல் - கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி உத்தரவு |

  16. பிப். 5

    கோவில் சிலை திருட்டு வழக்கில் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது

  17. ஜன. 28

    சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை இல்லை * எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு | |

  18. ஜன. 25

    சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் : பொன். மாணிக்கவேலிடம் வழங்க உத்தரவு | |

  19. 20 டிச., 2018

    சிலை கடத்தல் வழக்கில் கிண்டி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தங்களின் பாஸ்போர்ட்டை ரன்விர் ஷா, கிரண் ராவ் ஒப்படைத்தனர்

  20. 19 நவ., 2018

    வழக்கில் தொழிலதிபர் கிரண்ராவ் உள்பட 10 பேரின் முன்ஜாமின் மனுக்களை தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.