Rezultati pretraživanja
  1. ராகவா லாரன்ஸ் - தமிழ் நாட்டில் பிறந்ததால் நானும் தமிழனே!

  2. 2. velj
  3. 26. stu 2019.

    அண்ணன் ஆறுச்சாமி அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரித்த வழக்கில் அண்ணன் கோவை.இராமகிருட்டிண-னோடு 3 ஆண்டுகள் சிறையில் இருந்ததும், அதன் பின் வேலூர் சிறையில் இருந்து புலிகள் தப்பித்த வழக்கில் 1 ஆண்டு சிறையில் இருந்தது தான் எனக்கு இதுவரை தெரியும்! Thread…👇

    Prikaži ovu nit
  4. வருடா வருடம் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் கூடிக்கொண்டே போகுது மகிழ்ச்சி.. குருதி கொடை பல இடங்களில் நடந்தது..❤ அன்னதானம் சிறப்பு 👌 மரக்கன்றுகள் வழங்கியது 😍 காலம் கை கூடும் இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை..❤

  5. தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே.பிரபாகரன்😍😍

  6. 26. stu 2019.

    அண்ணன் மாவீரன் உலகமுள்ளளவும் அழித்துவிட முடியாது இந்த உச்சரிப்பின் ஓசையை.. அது கலந்தே கிடக்கிறது காற்றிலும், எங்கள் மூச்சிலும்! அண்ணன் என்ற அன்னைக்கு பிறந்த தின வாழ்த்துகள்..!

  7. நான் இன்று குளச்சல் பகுதியில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில். சுதன் நாயகம் | Suthan Nayagam 2019

  8. "ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான் |

  9. பிரபாகரனின் எண்ணம் ஈடேறும், தமிழீழம் அமையும் : சீமான்

  10. 26-11-2019 தலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் | தமிழர் எழுச்சி நாள் - 2019 | போரூர் (சென்னை)

  11. இலங்கையில் துப்பாக்கியால் தாக்கிய இராணுவ வீரரை நீங்கள் என்ன செய்தீர்கள்....! பிறந்தநாள் விழா மேடையில் கேள்வி

  12. வன்முறைக்கு எதிராக நடத்தபடுகின்ற வன்முறையும் அகிம்சைதான்,, வன்முறையை சகித்துக்கொள் என்கின்ற அகிம்சையும் வன்முறைதான்.. -மேதகு வே. பிரபாகரன்🐯

  13. 30 வருடத்திற்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்திலிருந்து வந்தவன்.. விவரம் தெரிந்த வயதிலிருந்து கொண்டாடுகிறேன்.. உயிர் பிரியும் வரை கொண்டாடுவேன்.. "உயிரிலும் மேலான தலைவன்"

  14. 26. stu 2019.

    விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் ஒரு விடுதலைப் போராளிகள். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்களை, நான் மனநோயாளிகளாகவே கருதுவேன்.! - அனிதா பிரதாப் (இந்திய ஒன்றியத்தின் ஊடகவியலாளர்) | | |

  15. 26. stu 2019.

    புலிகளை கண்டு அஞ்சி ஒண்டிருந்த (ஆரிய) ஓநாய்கள் (திராவிட) பன்றிகள் எல்லாம் இன்றைக்கு வெளியே வர ஆரம்பித்துவிட்டது இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம் இன்னும் உரக்கச்சொல்லுவோம் எங்கள் தமிழ்தேசிய இனத்தின் ஒரே தலைவன் பிரபாகரன் மட்டுமே

  16. 26. stu 2019.

    இன்றையதினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்டேன் நடைமுறை தமிழீழ அரசின் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்பு படை வீரரின் ஆடையில் அணியும் இலட்சனை வனங்களை பாதுகாக்க தனி படையே அமைத்து இயற்கையை நேசித்தான் எம் தலைவன் .

  17. 26. stu 2019.

    தமிழ் இனத்தின் தலைவன் யார்.? முடிஞ்சா Win பன்னி காட்டுங்கடா 👍 😍 😂

    Prikaži ovu nit
  18. 26. stu 2019.

    ஒரு தமிழன 9 நாடு சேர்ந்து படுகொலை செய்யப்பட்டதுக்கு பெயர் வீரம் இல்லை துரோகம் பிரபாகரன் இறக்கப்படவில்லை ஒவ்வொரு தமிழர் இதயத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார். Copied.

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.